மிஞிலி, பிராட்டி, மூகுள் (சிறுகதைகள்) 2024

2024-ஆம் ஆண்டு மணிவாசகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட புதுயுகனின் சிறுகதைத் தொகுப்பு. இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பழந்தமிழ் ஒளியை, இன்றைய உலக கிராமம் என்ற யதார்த்தத்துடன் இணைக்கின்றன. கதைகள் தமிழ்நாடு மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு இடங்களிலும் நடப்பதாக அமைந்து, தமிழர்களின் வாழ்வியலை விரிவாகப் பேசுகின்றன. குழந்தைகளின் உலகம், வீடற்றவர்களின் வாழ்க்கை, அரசியலால் நசுக்கப்படும் மனங்கள், மனித நேயம் என எல்லா மொழிக்கும், பிரதேசத்திற்கும் பொருந்தும் உலகளாவிய உணர்வுகளை இந்த நூல் பேசுகிறது.

மணிவாசகர் பதிப்பகத்தால் 2024 இல் வெளியிடப்பட்டது

மேலும் நவீனக் கவிதைகளை வாசிக்க

சமுத்திர சங்கீதம்


புதினம்
2005
சமுத்திர சங்கீதம், புதுயுகன் எழுதிய மாய யதார்த்தப் புதினம்....

மடித்து வைத்த வானம்


புதுக்கவிதைகள்
2013
2013-ஆம் ஆண்டு மணிவாசகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட மடித்து வைத்த...

Air, fire, and water: A saga of soul power


கட்டுரை (ஆங்கிலம்)
2010
This incredible Indian tale of hope, courage...
Top