சிந்தனைகள், கவிதைகள் & உரைகள்

“எழுத்தாளர் புதுயுகனின் எண்ணங்கள், உரைகள், கவிதைகள், மற்றும் நூல் வெளியீடு நிகழ்வுகளை இங்கே அவருடைய நும்காணொளி நிலையத்தில் .

Channel  – https://www.youtube.com/@Pudhuyugan

அனைத்து வீடியோக்களையும் பார்க்கவும்


வரவேற்புரை: கவிஞர் இரா. இரவி. \'கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை\' நூல் வெளியீடு. நன்றி
வரவேற்புரை: கவிஞர் இரா. இரவி. \'கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை\' நூல் வெளியீடு. நன்றி

கவிஞர் புதுயுகனின் \'கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை\' நூல் வெளியீட்டு விழா. மதுரையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கவிஞர் இரா. இரவி அவர்களது வரவேற்புரை . சர்வதேச நோக்கு, உயர்கல்வி,...

சிறந்த தலைமைத்துவ விருது
சிறந்த தலைமைத்துவ விருது

‘சிறந்த தலைமைத்துவ விருது’ தருணங்கள் மற்றும் விருது ஏற்பு உரை. பிப்ரவரி 22, 2024 அன்று துபாயில் நடந்த மாநாட்டின் போது கல்வி 2.0 ஆல் இந்த...

ஏற்புரை : கனவும் வெற்றியும் பேசிகொண்டவை நூல் வெளியீட்டு விழா. நன்றி: kathir TV
ஏற்புரை : கனவும் வெற்றியும் பேசிகொண்டவை நூல் வெளியீட்டு விழா. நன்றி: kathir TV

வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள கவிஞர் புதுயுகனின் \'மழையின் மனதிலே\' நூல் வெளியீடு.

ஏற்புரை: மழையின் மனதிலே நூல் அறிமுக விழா. நன்றி: kathir TV
ஏற்புரை: மழையின் மனதிலே நூல் அறிமுக விழா. நன்றி: kathir TV

மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ள கவிஞர் புதுயுகனின் \'மழையின் மனதிலே\' நூல் வெளியீடு.

கதவு இல்லாத கருவூலம் கவிதை நூல் குறித்த கவிஞர் காந்தி சுப்பு ஆறுமுகம்
கதவு இல்லாத கருவூலம் கவிதை நூல் குறித்த கவிஞர் காந்தி சுப்பு ஆறுமுகம்

கவிஞர் புதுயுகன் எழுதிய \'கதவு இல்லாத கருவூலம்\' கவிதை நூலைப் பற்றிய கவிஞர் காந்தி சுப்பு ஆறுமுகம் அவர்களின் உரை

இலண்டன் கவிஞர் புதுயுகன் அவர்களுடன் நேர்காணல்
இலண்டன் கவிஞர் புதுயுகன் அவர்களுடன் நேர்காணல்

இலண்டன் தமிழர் புதுயுகன் அவர்களின் புரட்சிப்பயணம் இலங்கை யாழ்பாண மண்ணில் தமிழ் ததும்பும் கவிதைநயம்

இலண்டன் தமிழர் புதுயுகன் அவர்களின் புரட்சிப்பயணம்
இலண்டன் தமிழர் புதுயுகன் அவர்களின் புரட்சிப்பயணம்

இலண்டன் கவிஞர் புதுயுகன் அவர்களுடன் சுவிட்சர்லாந்து கதிர்வேலாயுதசாமி கோயில் தலைவர் ஆன்மீகச் செம்மல் திரு. கணேச குமார் அவர்கள் நேர்காணல்

Top